Home » ஜல்லிகட்டு சம்மந்தமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று போச்சம்பள்ளி மற்றும் மத்தூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்

ஜல்லிகட்டு சம்மந்தமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று போச்சம்பள்ளி மற்றும் மத்தூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்

by Poovizhi R
0 comment

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்தலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளதையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்தே.மதியழகன் MLA அவர்களின் வழிகாட்டுதலுடன் போச்சம்பள்ளி ஒன்றிய கழகச் செயலாளர் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வி.சாந்தமூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் போச்சம்பள்ளி ஒன்றிய கழகத்தைச் சார்ந்த கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் என பெறு திரளாக கலந்து கொண்டனர்.மத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொன்.குண.வசந்தரசு தலைமையில் மத்தூரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!