தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து வள்ளல் அதியமான்கோட்டம் நூலகத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இஆப., அவர்கள் சுமார் 20 தலைப்பிலான பொது அறிவுப்புத்தகங்களை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன் அவர்களிடம் இன்று (18.05.2023) வழங்கினார்கள் . உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பழனிதேவி உள்ளார் .