ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சூளகிரி ரவுண்டானா பகுதியில் அத்துக்கட்டு நல சங்கம் சார்பாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடப்பட்டது சூளகிரி சுற்று பகுதியில் இருக்கும் காளைகளை வளர்க்கும் உரிமையாளர்களும் வீரர்களும் பெரும் மகிழ்ச்சியுடன் மற்றும் சூளகிரி பொதுமக்கள் பெரும் வரவேற்பு தந்து மகிழ்ச்சியில் கொண்டாடினர்