Home » தருமபுரி சீட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பாப்பாரப்பட்டி உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்ற 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

தருமபுரி சீட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பாப்பாரப்பட்டி உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்ற 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

by Poovizhi R
0 comment

நல்லம்பள்ளி சீட்ஸ் தொண்டு நிறுவனத்தில் சீட்ஸ் தொண்டு நிறுவனம், கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன், இந்தியன் பில்லர்ஸ் மற்றும்பசியில்லா தருமபுரி ஆகிய அமைப்புகளின் சார்பில் பாப்பாரப்பட்டி உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்ற 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா, வளரும் யூடியூபர் விருது பெற்ற அதியமான் கோட்டை ராமன் நண்பருக்கு பாராட்டு நிகழ்வு மற்றும்‍ கூவாகம் திருவிழாவில் சிகரம் தொட்ட திருநர் விருது பெற்ற திருநங்கை சமீரா ஆகியோருக்கு பாராட்டு விழா* சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் *நன்றி!* இந்நிகழ்வில். சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர்ஏ. சரவணன்,கிரஸ்ட் இந்தியா பவுண்டேன்முதன்மை இயக்குனர் பொம்மிடி முருகேசன் இந்தியன் பில்லர்ஸ்நிறுவனர்வினோத் நரசிம்மன், கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் தலைவர் சசிகுமார்,வி.பார்.யூ அறக்கட்டளை நிறுவனர்டாக்டர்.வெ.பிரகாஷ்,பசியில்லா தருமபுரி நிறுவனர்வி.வினோத் குமார்,வனவிலங்கு ஆராய்ச்சியாளர்ராம்குமார்,PPDC தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த காசிமணி,REED தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சந்திரகலா,இந்தியன் பில்லர்ஸ்சோழ பாண்டியன்,ராமன், அதியமான் கோட்டை,ஸ்ரீ தேவிமகா கல்வி அறக்கட்டளைஆர்.அன்பரசு,மாஸ்டர் மோட்டார்ஸ்நிர்வாக இயக்குனர்ஆர். துரைஆகியோர் கலந்து கொண்டனர்.ஸ்ரீ தேவிமகா கல்வி அறக்கட்டளைநிறுவனர் தேவகி பரமசிவம் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!