Home » கிருஷ்ணகிரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு தே.மதியழகன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு தே.மதியழகன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்களுக்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன் அவர்கள் இன்று (24.05.2023) மலர் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ் உள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!