கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்களுக்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன் அவர்கள் இன்று (24.05.2023) மலர் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ் உள்ளார்.