Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (25.05.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் திருமதி.வந்தனா கார்க் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோ.வேடியப்பன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!