இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி ராயக்கோட்டை (கெலமங்கலம் கிழக்கு மண்டளில்) பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த தினத்தை மிகவும் கோலாகலமாக பேருந்து நிலையத்தில் மலரஞ்சலி நிகழ்ச்சியும், புதிதாக இரண்டு இடங்களில் கொடியேற்றம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளோடு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்காப்பீடு அட்டை பயனாளிகளுக்கு வழங்கி கொண்டாடப்பட்டது
இதில் மாநில துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட தலைவர் எம்.நாகராஜ், மாவட்ட செயலாளர்கள் V.M.அன்பரசன், ஸ்ரீனிவாசன் மாநில கல்வி அணி செயலாளர் நந்தகுமார் மற்றும் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..