பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி மேற்கு மாவட்டத்தின் ஆலோசனை கூட்டம்.வரும் 08.04.2023 அன்று சனிக்கிழமைகாலை 10.00 மணிதருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி, தருமபுரி மேற்கு மாவட்டத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தங்கள் பகுதியை சார்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்கவும், தாங்களும், ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்களும் தவறாமல் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும் தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.